Thursday, 8 January 2015

விண் பிழந்து மண் வந்தடையும் மழையே
உன்னைக்கண்ட விவசாயிக்கு ஏது மரணம்
அதை போல தான் பல இன்னல் தாண்டி வந்தடைந்தாய் என்னை
இனி உனக்கேது மரணம்
மறு ஜனனம் மட்டுமே!

No comments:

Post a Comment