விண் பிழந்து மண் வந்தடையும் மழையே
உன்னைக்கண்ட விவசாயிக்கு ஏது மரணம்
அதை போல தான் பல இன்னல் தாண்டி வந்தடைந்தாய் என்னை
இனி உனக்கேது மரணம்
மறு ஜனனம் மட்டுமே!
உன்னைக்கண்ட விவசாயிக்கு ஏது மரணம்
அதை போல தான் பல இன்னல் தாண்டி வந்தடைந்தாய் என்னை
இனி உனக்கேது மரணம்
மறு ஜனனம் மட்டுமே!
No comments:
Post a Comment