கற்பே பெரிதெனக் காணும் நாட்டில்
கொண்டவனே பெரிதனக் கற்பித்தாள்
இன்னல் பல கொண்ட போதும்
கொண்டவனை காத்தவள்
மரண படுக்கையில் இருந்த போதும்
என்னை மனம் போல மகிழ வைத்தவள்
என்நிலை வந்தபோதும் தன்நிலை மாறாது
என்னை காதலித்தவள்
என்னை கருவில் காத்தவள் என் அம்மா
காதல் என்னும் கருவில் காத்தவள்
என் கண்ணம்மா....
கொண்டவனே பெரிதனக் கற்பித்தாள்
இன்னல் பல கொண்ட போதும்
கொண்டவனை காத்தவள்
மரண படுக்கையில் இருந்த போதும்
என்னை மனம் போல மகிழ வைத்தவள்
என்நிலை வந்தபோதும் தன்நிலை மாறாது
என்னை காதலித்தவள்
என்னை கருவில் காத்தவள் என் அம்மா
காதல் என்னும் கருவில் காத்தவள்
என் கண்ணம்மா....