அலுவல் களைப்பு, இருள் சூழுந்த வேளை
வீடு நோக்கிய நீண்ட தூர பயணம்
வந்தடைத்தேன் என்னவளை காண
ஏக்கம் நிறைந்த மெல்லிய குரல்
பசுவை கண்ட கன்று போல
இன்பமாய் ஒலித்தது.... கண்ணம்மா என்று....
களைப்பெல்லாம்
கலைந்தோடியது
அவள் காதலினால்....
வீடு நோக்கிய நீண்ட தூர பயணம்
வந்தடைத்தேன் என்னவளை காண
ஏக்கம் நிறைந்த மெல்லிய குரல்
பசுவை கண்ட கன்று போல
இன்பமாய் ஒலித்தது.... கண்ணம்மா என்று....
களைப்பெல்லாம்
கலைந்தோடியது
அவள் காதலினால்....
No comments:
Post a Comment